← All quotes
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.

Orumaikkan Thaan Katra Kalvi Oruvarku Ezhumaiyum Emaap Putaiththu

The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains

Thirukkural · Kural 398

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.