← All quotes
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.

Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak Kolvar Pazhinaanu Vaar

Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem

Thirukkural · Kural 433

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.