தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு?
Thankutram Neekkip Pirarkutrang Kaankirpin Enkutra Maakum Iraikku?
Faultless the king who first his own faults cures, and thenPermits himself to scan faults of other men
Thirukkural · Kural 436
திருவள்ளுவர் · Thirukkural