அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai Panpum Payanum Adhu
If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain
Thirukkural · Kural 45
திருவள்ளுவர் · Thirukkural