நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.
Netumpunalul Vellum Mudhalai Atumpunalin Neengin Adhanaip Pira
The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, 'tis slain by anything beside
Thirukkural · Kural 495
திருவள்ளுவர் · Thirukkural