பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்.
Pennin Perundhakka Yaavula Karpennum Thinmaiun Taakap Perin
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain
Thirukkural · Kural 54
திருவள்ளுவர் · Thirukkural