← All quotes
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.

Iraikaakkum Vaiyakam Ellaam Avanai Muraikaakkum Muttaach Cheyin

The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects

Thirukkural · Kural 547

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.