← All quotes
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.

Naatorum Naati Muraiseyyaa Mannavan Naatorum Naatu Ketum

Who makes no daily search for wrongs, nor justly rules, that kingDoth day by day his realm to ruin bring

Thirukkural · Kural 553

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.