← All quotes
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal Mazhalaichchol Kelaa Thavar

'The pipe is sweet, ' 'the lute is sweet, ' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heard

Thirukkural · Kural 66

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.