← All quotes
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர்.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்.

Itaidherindhu Nankunarndhu Solluka Sollin Nataidherindha Nanmai Yavar

Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they've made their own

Thirukkural · Kural 712

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.