← All quotes
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து.

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.

Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul Vaikkumdhan Naalai Etuththu

The heroes, counting up their days, set down as vainEach day when they no glorious wound sustain

Thirukkural · Kural 776

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.