புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
Puraththurup Pellaam Evanseyyum Yaakkai Akaththuruppu Anpi Lavarkku
Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimed
Thirukkural · Kural 79
திருவள்ளுவர் · Thirukkural