வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
Venmai Enappatuva Thiyaadhenin Onmai Utaiyamyaam Ennum Serukku
What is stupidity? The arrogance that cries, 'Behold, we claim the glory of the wise.'
Thirukkural · Kural 844
திருவள்ளுவர் · Thirukkural