எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
Eriyaal Sutappatinum Uyvuntaam Uyyaar Periyaarp Pizhaiththozhuku Vaar
Though in the conflagration caught, he may escape from thence:He 'scapes not who in life to great ones gives offence
Thirukkural · Kural 896
திருவள்ளுவர் · Thirukkural