← All quotes
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu Atradhu Potri Unin

No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again

Thirukkural · Kural 942

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.