← All quotes
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற் கூற்றே மருந்து.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து.

Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru Appaal Naar Kootre Marundhu

For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide

Thirukkural · Kural 950

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.