அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.
Atukkiya Koti Perinum Kutippirandhaar Kundruva Seydhal Ilar
Millions on millions piled would never winThe men of noble race to soul-degrading sin
Thirukkural · Kural 954
திருவள்ளுவர் · Thirukkural