← All quotes
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.

Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal Enna Payaththadho Saalpu

What fruit doth your perfection yield you, say!Unless to men who work you ill good repay

Thirukkural · Kural 987

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.