எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.
Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum Panputaimai Ennum Vazhakku
Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the way
Thirukkural · Kural 991
திருவள்ளுவர் · Thirukkural